எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் விவசாயம் செய்து கொண்டு இருந்தார் . ஆனால் அதில் போதிய வருமானம் இல்லை . எனவே ஏதேனும் சிறுதொழில் செய்ய வேண்டும் என்று கூறினார் ....
நான் சேலம் நாமக்கல் பகுதியில் வேலை பார்த்த போது அங்கு உள்ள கோழிப்பண்ணைகளுக்கு சென்று சில தகவல்களை சேகரித்தேன் . எனவே அவற்றை எனது நண்பருக்கு கூறினேன்
இன்று அவரது வருமானம் மாதம் 40000 ற்கும் மேலாக உள்ளது..
No comments:
Post a Comment